PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Thursday, July 21, 2005

ரஜினி.. ரஜினிதான்!

Image hosted by PositiveRAMA
நெஞ்சில் ஒரு களங்கமில்லை
சொல்லில் ஒரு வஞ்சமில்லை
வஞ்சமில்லா வாழ்க்கையினில்
தோல்வியும் இல்லை!


(சந்திரமுகியின் 100 வது நாளை ஒட்டி ஒட்டப்பட்டு இருந்த இந்த வரிகள் என்னை நிறைய சிந்திக்க வைத்தது.)

12 Comments:

  • At 2:41 PM, Blogger பரஞ்சோதி said…

    நல்லவங்களை ஆண்டவன் சில நேரங்களில் சோதிப்பான், ஆனால் கை விட மாட்டான்.

     
  • At 4:07 PM, Blogger Suresh said…

    ரஜினி ரசிகர்களுக்கு இப்படி எல்லாம் கூட போஸ்டர் அடிக்க தெரியுமா என்ன? :-))

    -சுரேஷ்

     
  • At 5:57 PM, Anonymous Anonymous said…

    Thank you for the great lines. I reached your blog through Rajinifans blogspot!

     
  • At 10:33 PM, Blogger Raja said…

    நெஞ்சில் ஒரு களங்கமில்லை
    சொல்லில் ஒரு வஞ்சமில்லை
    வஞ்சமில்லா வாழ்க்கையினில்
    தோல்வியும் இல்லை!

    //அர்த்தம் பொதிந்த வரிகள். அதுவும் தலைவருக்ககா எழுதிய வரிகள் அல்ல உருவாகிய வரிகள்

     
  • At 10:41 PM, Blogger Raja said…

    தலைவர் அடிக்கும் விசில் மட்டும் காட்சி கலக்கல்

     
  • At 11:50 AM, Blogger NambikkaiRAMA said…

    XXX என்ற முகமூடி போட்டுக்கொண்டு போடா லூசு என்று என்னை விமர்சனம் செய்த அன்பருக்கும்(அவரது ip address மூலம் யார் எனக் கண்டுபிடித்து விட்டேன்), ராஜா ராம்தாஸ் மற்றும் சுரேச், அனானிமஸ் அனைவருக்கும் என் வலைப்பூ பக்கம் வந்தமைக்கு மிக்க நன்றி!

     
  • At 5:15 PM, Blogger மாயவரத்தான் said…

    வெற்றிகரமான 100வது நாள்... சூப்பர் ஸ்டாரின் படம் நூறு நாட்கள் ஓடுவது எல்லாம் ஜுஜுபி... சந்திரமுகியின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா?... நீங்கள் தான்.. நீங்களே தான்.. ரொம்ப தேங்க்ஸ்..!! உங்களின் நல் ஆதரவுக்கு! (எதிர்ப்போ, ஆதரவோ எதுவாக இருந்தாலும் நன்றி.. நன்றி.. நன்றி..! உங்களைப் போன்றோரின் 'அந்த' மாதிரியான ஆதரவினால் தான் வெற்றி மீது வெற்றி வந்து சூப்பர் ஸ்டாருக்கு சேருகிறது!) தமிழ் திரைப்படங்களில் நம்பர் 1 ... சந்திரமுகி... தமிழ் வலைப்பூக்களில் நம்பர் 1 எது தெரியும் தானே?!

     
  • At 7:23 PM, Blogger வெங்கி / Venki said…

    உண்மையான வார்த்தைகள். ரஜினிக்கு மிகவும் பொருத்தமான வார்த்தைகள்.

     
  • At 1:46 AM, Blogger Narayanan Venkitu said…

    This comment has been removed by a blog administrator.

     
  • At 1:46 AM, Blogger Narayanan Venkitu said…

    Rajini fans please forgive me..

    This is too much.!!

    Nenjil kalangamillaya? Yarukku.?

    Puriyavillai?

     
  • At 1:26 PM, Blogger NambikkaiRAMA said…

    என் வலைப்பூ பக்கம் வந்த வெங்கி மர்றும் நாராயணன் வெங்கிட் அவர்களுக்கும் நன்றி!

    நாராயணன் சார். நான் ஒன்னும் தீவிர ரசிகன் இல்லை! என்னையும் அந்த வாசகம் கவர்ந்தது என்றுதான் சொன்னேன். என்ன இருந்தாலும் ரஜினி முன்னேற துடிப்பவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டுதான் என்பதை நம்மால் மறுக்க முடியாதுதானே!

     
  • At 6:01 PM, Blogger வீ. எம் said…

    //நெஞ்சில் ஒரு களங்கமில்லை
    சொல்லில் ஒரு வஞ்சமில்லை
    வஞ்சமில்லா வாழ்க்கையினில்
    தோல்வியும் இல்லை! //

    பா ராமா,
    நல்ல வரிகள், ரஜினி என்கிற ஒரு தனிமனிதனை வைத்து பார்த்தாலும் அல்லது பொதுவாக பார்த்தாலும், ஊக்கமளிக்கும் வரிகள்.. பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி.
    சின்ன மாற்றம் செய்ய விரும்புகிறேன் (பாபா போஸ்டர் இப்படி இருந்திருக்கலாம்)

    நெஞ்சில் ஒரு களங்கமில்லை
    சொல்லில் ஒரு வஞ்சமில்லை
    வஞ்சமில்லா வாழ்க்கையெனில்
    சிறு தோல்விகள் வந்தாலும் துவளுவதில்லை !

    வீ எம்

     

Post a Comment

<< Home