PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Saturday, June 11, 2005

வண்ண மயிலே???

செய்தி: மயிலினம் அழிந்து வருகிறது!

Image hosted by Photobucket.com



வண்ண மயிலே??
நீ வெண்தோகை விரித்தது..
உனைக் கொன்றிடும்
வர்க்கத்திற்கு காட்டிடும்
சமாதானக் கொடியோ?

2 Comments:

  • At 4:37 PM, Blogger மஞ்சூர் ராசா said…

    வண்ணமயில் எப்படி வெண்தோகை விரிக்கும்?

    குழப்பறீங்களே அப்பா!

     
  • At 5:25 PM, Blogger NambikkaiRAMA said…

    அன்பு ராசா! பொதுவாகவே நாம் மயிலை வண்ணமயில் என்றுதானே அழைப்போம். இந்த வெள்ளை மயிலை பின் எப்படி அழைப்பது? அதனால்தான் வண்ண்மயிலே என்று அழைத்து இரு(?) கேள்விக்குறியும் போட்டுள்ளேன். இப்போது தாங்கள் புரிந்திருப்பீர்கள்.என் வலைப்பூ பக்கம் வந்தமைக்கு நன்றி!

     

Post a Comment

<< Home