PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Friday, June 02, 2006

மதுமிதா அவர்களுக்காக!

மதுமிதா அவர்களுக்காக இந்தப் பதிவு

வலை பதிவர் பெயர் : பாஸிடிவ்ராமா

வலைப்பூ பெயர்: பாஸிடிவ்ராமா

ஊர்: சென்னை

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: கூகுள் தேடலில் கண்டேன்.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 21 , ஏப்ரல் 2005

இது எத்தனையாவது பதிவு: அப்படியெல்லாம் கணக்கில் கொள்வதில்லை

இப்பதிவின் சுட்டி(உர்ல்): http://jmapsrama.blogspot.com/

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: எம் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்க்கிறேன்.

சந்தித்த அனுபவங்கள்: நிறைய நல்லோர்களை நேரில் தரிசித்திருக்கிறேன்.

பெற்ற நண்பர்கள்: நிறைய பேர் (நீங்களும்தான்) சாதுக்கள் உட்பட

கற்றவை: நிறைய கற்க வேண்டியதுள்ளது

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: நல்ல விசயங்களை எழுதுவதற்கு யார் தடை விதிப்பார்கள்? எப்போதும் சுதந்திரம்தான்.

இனி செய்ய நினைப்பவை:

இதையும் ,நம்பிக்கை குழுமத்தையும் இணைய தளமாக்க வேண்டும்

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:

ஆளுமைப் பயிற்சி வழங்கும் பேச்சாளனாய் , ஆன்மீகத் தேடலில் இருக்கும் ஒரு சாதாரணமானவன்

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:

என்ன நடந்தாலும் அமைதியாக இருங்கள் இறைவன் அருளை நம்புங்கள் நல்லதே நடக்கும்!

(மதுமிதா)உங்கள் ஆராய்ச்சியின் வெற்றிக்கு அடியேனின் பிரார்த்தனைகள்.

1 Comments:

  • At 5:22 AM, Blogger Ram.K said…

    தங்களை நான் அழைத்திருக்கிறேன்.

    http://tamiltheni.blogspot.com/2006/06/blog-post_20.html

     

Post a Comment

<< Home