PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Thursday, April 21, 2005

எதிரும் புதிரும்

கண்ணில்லாதவன் பெயர்
கண்ணாயிரமாம்!
உண்ணக் கஞ்சில்லாதவன் பெயர்
செல்வராசாம்!
தெருக்கோடி விதவையின் பெயர்
திலகவதியாம்!
தெய்வத்தைப் பழிக்கும்
நாத்திகன் பெயரோ நடராசாம்!
பொருத்தமில்லாதவற்றை
பொருத்திப் பார்ப்பதே
பொழுதுபோக்காகி விட்டது
என்று தணியும் -இந்த'
எதிரும் புதிரும்?

4 Comments:

  • At 4:26 PM, Anonymous Anonymous said…

    its superp rama

     
  • At 9:32 PM, Anonymous Anonymous said…

    PRS,

    Looks Good.

    With regards
    Prsanna

     
  • At 12:35 AM, Blogger லதா said…

    PRS யார் ?

     
  • At 4:24 PM, Blogger NambikkaiRAMA said…

    கல்லூரியில் படிக்கும் போது என்னை நண்பர்கள் PRS என்றுதான் அழைப்பார்கள்.

     

Post a Comment

<< Home