ஏற்றமிகு தீபாவளி/ரமலான் வாழ்த்துக்கள்!

அல்லவை அகன்றிட
நல்லவை பெருகிட
அகத்தில் ஞான
ஒளி ஏற்றுவோம்!
ஒழுக்கம் பேணும்
நோன்புத் திருநாள்
உணர்த்தும் பொருளை
நாம் உணர்வோம்!
யுகத்தில் கலியின்
கொடுமை கண்டு
கலங்காதே நண்பா
தினம் போராடு!
ஈகைத் திருநாள்
இயம்பும் குணத்தால்
தூய உலகை
நாம் காண்போம்!
ஜெகத்தில் இன்பம்
இறையை உணர்தல்
என்ற உண்மை
நாம் அறிந்திடுவோம்!
யுக யுகமாய்
வாழும் மகான்கள் வழியில்
அன்பே சிவமாய்
ஆகிடு ( வ்+ஓ)ம்!
- பாஸிடிவ்ராமா
வலைப்பதிவு நண்பர்கள் அனைவருக்கும் எனது உற்சாகமான தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
குறிப்பாக தலைத்தீபாவளி காணப்போகும் அன்பர்களுக்கு சிறப்பு நல்வாழ்த்துக்கள் :)
3 Comments:
At 7:46 PM,
Geetha Sambasivam said…
தாமதமாய் இருந்தாலும் நல்ல வாழ்த்து, மிகவும் எளிமையான வார்த்தைகளால் ஆன கவிதை
At 3:41 PM,
Ashwin Ji said…
Dear Positive Rama
This is Ashwin.
I found this blog address while reading nambikkai group from the first posting.
Enjoy your Diwali. We ll speak later.
My Diwali greetings to one and all in your family.
Ashwin Ji
At 12:51 PM,
NambikkaiRAMA said…
Welcome Sir
Post a Comment
<< Home