ஸ்ரீராமநவமி அழைப்பிதழ்!
உ
குரு வாழ்க! குருவே துணை!
மெய்யன்பர்களே!
எல்லாம் வல்ல இறையோன் அருளால் வருகின்ற மார்ச் 27, 2007 ல் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீமத் மாருதிதாஸ சுவாமி களின் தலைமையில் நடைபெற இருக்கும் ஸ்ரீராமநவமி விழாவிற்கு தாங்கள் வருகை தந்து இறையருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்:
நாள்: 27. 03.2007 (செவ்வாய்)
இடம்: மாருதி இல்லம் , ஸ்ரீவைகுண்டம்
காலை 10.00 மணி : ஸ்ரீவைகுண்டம், கள்ளபிரான் கோவிலில் அர்ச்சனை
மாலை 6.00 மணி: ஸ்ரீராமநாம ஜெபம்,
இரவு 7.00 மணி: அஷ்டோத்ரம், சதநாமாவளி, புஷ்பாஞ்சலி
இரவு 8.00 மணி: அருட்பிரசாதம்

குரு வாழ்க! குருவே துணை!
மெய்யன்பர்களே!
எல்லாம் வல்ல இறையோன் அருளால் வருகின்ற மார்ச் 27, 2007 ல் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீமத் மாருதிதாஸ சுவாமி களின் தலைமையில் நடைபெற இருக்கும் ஸ்ரீராமநவமி விழாவிற்கு தாங்கள் வருகை தந்து இறையருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்:
நாள்: 27. 03.2007 (செவ்வாய்)
இடம்: மாருதி இல்லம் , ஸ்ரீவைகுண்டம்
காலை 10.00 மணி : ஸ்ரீவைகுண்டம், கள்ளபிரான் கோவிலில் அர்ச்சனை
மாலை 6.00 மணி: ஸ்ரீராமநாம ஜெபம்,
இரவு 7.00 மணி: அஷ்டோத்ரம், சதநாமாவளி, புஷ்பாஞ்சலி
இரவு 8.00 மணி: அருட்பிரசாதம்

அம்பரநிறத் தினாய்! சிலையேந்தி சீதையி
லக்குவ பரதசத் ருக்க னோடு
அம்பரந்தாண் டியே உன்பணி செய்திடும்
சஞ்சீவி திருவடிப் பற்றி நிற்க
அம்பரமெட் டிலும் பரவியப் பரமனே!
புவிமீதில் மானுட வடிவங் கொண்டாய்!
அம்பரமா மிந்த உலகெலாம் எனினும்நீ
என்மனக் கோவிலை வந்த டைந்தாய்!
( அம்பரம் - ஆகாயம், கடல், திக்கு, உடை என பல பொருள்கள் உண்டு)
ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஆஞ்சநேயா!
இப்படிக்கு
குருபாதம் பணியும்,
ராமா